• -9%

    அனர்த்த முகாமைத்துவம்.

    0
    மேற்கு மாகாணத்தில் கட்டிடங்கள் அதிகம் நிர்மாணிக்கப்படுகின்றன.
    இதனால் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய அளவிலான நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
    ஏனெனில் இயற்கையை பற்றி எந்த விதமான கரிசனையும் இல்லாமல் தன்னுடைய தேவையை பற்றி மட்டுமே மனிதன் சிந்திக்கிறான்.
    Original price was: ₨ 1,760.0.Current price is: ₨ 1,600.0.
    Add to cart
  • -9%

    ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை..,

    0
    மொழியியல் ஆய்வாளர். சொல்லாய்வில் ஈடுபட்டிருந்தார். தமிழின் சொல்லிக்கணத்தை விரிவாக தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக எழுதினார். தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி அவர் எழுதிய இன்னொரு குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்
    சுமேரிய மொழி ஆராய்ச்சியில் 23 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார். ’சுமேரியன் ஒரு திராவிட மொழி’ என்ற நூலை இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமான சொல்லிணக்கணத்தின் பொதுத்தன்மையை விரிவாக எழுதினார்.
    Original price was: ₨ 990.0.Current price is: ₨ 900.0.
    Add to cart
  • -7%

    ஆன்மீகத்தின் அற்புத ஆற்றல்.

    0

    ஆன்மீகத்தை ஒரு விஞ்ஞானி ஆரய்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்நுல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    Original price was: ₨ 405.0.Current price is: ₨ 375.0.
    Add to cart
  • -10%

    ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள்.

    0
    இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக சமூக அசைவியக்கத்தை புலப்படுத்தும் நவீன நடைச்சித்திரங்கள் இவை. முற்றிலும் புதிய செய்திகள், அப்படியே தெரிந்த தகவல்களை சுட்ட நேர்ந்தாலும் அவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை இவை. தீராத ஆய்வின் நுட்பம், வாளினும் கூரிய சொற்கள், மிகையோ வெற்றுச்சொல்லோ பயிலாத் தொடர்கள், இவற்றுக்கும் மேலாக உலகளாவிய பார்வை போன்ற ஆ. இரா. வெங்கடாசலபதியின் தனித்துவங்கள் பல மிளிரும் சித்திரங்கள் இந்நூல்.
    இந்த ஆளுமைகளைப் பற்றி முன்பின் அறியாதவர்களை இந்நூல் ஆச்சரியப்படுத்தும்; அறிந்தவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும்.
    Original price was: ₨ 2,100.0.Current price is: ₨ 1,890.0.
    Add to cart
  • -9%

    இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல.

    0

    பூரணத்திலிருந்து பூரணம் உருவான பின்பும் எஞ்சி நிற்பது பூரணமே என்ற வேத உண்மையின் விளக்கமாகவே இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கவிதையும் முழுமைச் சிந்தனையோடு போகின்றது.

    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -10%

    இமைக்கும் கருவிழிக்குமிடையே.

    0
    ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே போக முடியாதவர்களுக்கு, போகலாம்தான் ஆனா அதுக்கான நேரமே சரியா அமையல என்பவர்களுக்கு, போகணும்ன்னு நினைக்கிறேன்,
    ஆனா வேலையே சரியா இருக்கு என்பவர்களுக்கு, உள்ளூர்லயே திருமணம் முடித்துக் கொண்டு பேரூந்துப் பயணமே கனவாகிப்போனவர்களுக்கு, இன்னும் நான் ரயிலே ஏறினதில்ல ஏங்கும் மனதை எப்போதாவது வெளிப்படுத்துபவர்களுக்கு, மழை வரப் போவதை முன்னறிவித்து பறக்கும் தும்பி அளவில் ஆகாய விமானம் பார்க்க ஒவ்வொரு முறையும் தன் குடிசையை விட்டு வெளியே ஓடி வருபவர்களுக்கு இந்த புத்தகத்தைவாசிக்கக் கொடுக்கிறேன்.
    Original price was: ₨ 3,600.0.Current price is: ₨ 3,240.0.
    Add to cart
  • -10%

    இரட்டை ஆத்துமாக்கள்

    0

    மூன்றாம் பாலினம் கொண்டுள்ள இரட்டை ஆத்துமாகள், உண்மையா பொய்யா என்பதல்ல இந்த புத்தகத்தின் வாதம். மாறாய் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காக, இரட்டை ஆத்துமாக்கள் என்று போற்றப்பட்ட இந்த மூன்றாம் பாலினத்தின், இன்றைய நிலை என்ன என்பதை ஆரய்வதே, இந்த புத்தகத்தின் நோக்கமாகும்

    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%

    இரண்டு புத்தகங்கள்.

    0

    அசோகன் சாருவிலின் பெரும்பாலான கதைகள் மிக எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை. அனால் சிறுகதை வடிவத்தின் தேய்வழ்க்குகளை முற்றிலுமாக தவித்து நம் ஆழ்மனத்திற்குள் நேரடியாகச் செல்லும் வல்லமை கொண்டவை.

    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -9%

    இலங்கைத் தமிழர் தேசவளமைகளும் சமூக வழமைகளும்.

    0

    தென் இந்திய தமிழர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையிலே நிலவி வந்துள்ள வரலாற்று ரீதியான தொடர்புகளை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கு இன்நூல் மிகவும் பயனுடையதாகும்.

    Original price was: ₨ 1,045.0.Current price is: ₨ 950.0.
    Add to cart
  • -9%

    இலங்கையின் பூர்வ சரித்திரம்.

    0
    இந்நூலை இயற்றுவதற்கு அறிஞ்சர்கள் பலர் இயற்றிய நூல்கள் உதவின. அவற்றின் பெயர்களை கூரின் இன்னும் விரியும் என்பதால் , இருப்பினும் கொட்ரிங்கட் அவர்கள் இயற்றிய இலங்கைச் சரித்திர சுருக்கம் என்பதும், பேராசிரியர் உவல்லியம் கைகர் என்பார் அரிய ஆராய்ச்சி குறிப்புகளுடன் பதிப்பித்த சூளவமிசம் என்பதின் ஆங்கில மொழிபெயர்ப்பும் எனக்கு மிகவும் உதவியது.
    பலவழிகளிலே எனக்கு ஒத்தாசை புரிந்த அனைவரையும் இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு படுத்துகிறேன்.
    ஜி.ஸி. மெண்டிஸ்.
    Original price was: ₨ 495.0.Current price is: ₨ 450.0.
    Add to cart
  • -9%

    இனிக்க இனிக்க…. கணக்கு!

    0
    கணிதம் என்றும் இனிப்பு தான். தேவையன்றி நம்மை பயமுருத்தி அதனை கசப்பாக்கி வைத்துள்ளனர். கணக்கு எப்போது இனிக்கும்?
    அதன் அவசியத்தையும் அது எப்படி நம் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது என்று தெரிந்தாலே இனிக்க ஆரம்பித்து விடும். வாருங்கள் நம்மை சிற்றியுள்ள கணிததை பார்த்திடுவோம். கணிதம் எல்லோர்க்கும் கற்கண்டாய் இனிக்கும்
    Original price was: ₨ 550.0.Current price is: ₨ 500.0.
    Add to cart
  • -9%

    இன்பத்தமிழ்-1 செயல்நூல். தமிழ் மொழியும் இலக்கியமும்.

    0

    மாணவர்கள் பாடத்தை செவ்வனே விளங்கிக் கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சி வினாக்கள் உள்ளன. நேரடியாகப் பதில் எழுதக் கூடிய வினாக்களுடன் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலான வினாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடநூலிலுள்ள பாடத்தை வாசித்து நன்கு விளங்கியபின் வினாக்களுக்கு விடைகளை எழுத தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

    Original price was: ₨ 495.0.Current price is: ₨ 450.0.
    Add to cart