-
-9%
அரசியல் விஞ்ஞானம். அரசு பற்றிய கற்கையும், அரசை இனம்காணுதலும்.
0அரசியல் என்பது பொதுவிவகாரங்களை இனங்காண்பது, அரசியல் கொள்கைகளை விருத்தி செய்வது போன்ற செயற்பாடுகளை விபரித்து நிற்கின்றது.அல்லது பொது விவகாரங்களுடன் தொடர்புடைய உண்மையான நிர்வாகத்தைச் செய்கின்ற எல்லாச் செயற்பாடுகளையும் குறித்து நிற்கின்றது. அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு பற்றிய இயற் காட்சியுடன் தொடர்புடய அறிவுத் தொகுதியாகும். இன்னோர்வகையில் கூறின், அரடியல் என்ற பதமானது ஆட்சிக்கலை, ராஜதந்திரம் போன்றவற்றுடன் தொடர்புபட அரசியல் விஞ்ஞானம் என்ற பதமானது அரசு, அரசாங்கம் என்பவற்றின் அடிப்படைத் தத்துவங்களுடன் தொடர்புபடுகின்றது. -
-10%
அரிச்சந்திரன் கதை.
0உன்னுடன் சுக்கிரன் என்பவனை அனுப்புகிறேன். இந்த நாட்டு எல்லைக்குள் நீ நிதி சேகரிக்கக்கூடாது. நாற்பத்தெட்டு நாட்களுக்குள் பொன்னைக் கொடுத்தனுப்ப வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார் விஸ்வாமித்திரர். நிபந்தனையை ஏற்றுக்கொண்டு மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார் அரிச்சந்திரன்.செய்தி அறிந்த நாட்டு மக்கள் அழுது புலம்பினர்.“ அரிச்சந்திரா ! நீ எனக்கு இந்த நாடு நகரங்களைத் தரவில்லை என்று ஒரு தடவை கூறு உடனே உனது நாடு நகரங்களையெல்லாம் திருப்பி தந்து விடுகின்றேன்” என்றார் முனிவர்.ஆனால் அரிச்சந்திரன் பொய் சொல்ல மறுத்து விட்டு, அவரிடம் விடை பெற்றுச் சென்றான். -
-9%
அருளப்பட்ட மீன்.
0தத்தளிப்பு, அமைதியின்மை, நினைவுகளின் அலைமோதல், சவால், போதாமையின் முன்னே நிற்கும் வாழ்க்கையை வெவ்வேறு விதமாக அணுகவும் ஆக்கவும் முயல்கின்றன இந்தக் கவிதைகள். கடினமாகிக் கொண்டே செல்லும் வாழ்க்கையை எப்படி எழுமைப்படுத்துவது என்ற மாபெரும் கேள்வியின் எதிரில் நிறுத்தப்பட்டுள்ளோம். இந்தக்க கேள்வியை பதிகளால் நிரப்ப முடியாதபோது கடந்து சென்றுவிட முயற்சிக்கிறோம். அதற்கான எத்தனங்களாக இவற்றை கொள்ளலாம். நீங்களும் இந்த கவிதைகள் ஆடும் வித்தைக களமாக இவை உண்டு. இவற்றில் நீங்களும் உள்ளீர்கள் என்பது இன்னொரு சுவாரசியம்.
-
-9%
அலுவலகத்தில் உடல்மொழி.
0ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளைஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது.
-
-9%
அவள் ஒரு பூங்கொத்து.
0சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு படைப்பாளியின் மனது எவ்விதம் உள்வாங்குகிறதோ அதன் வெளிப்பாடாகவே அப்படைப்பாளியின் எழுத்துக்களும் அமைகிறது.எந்த மொழி எந்த இனம் என்றில்லாமல் மனிதர்களாய் பிறந்த அத்தனை பேருக்கும் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டு எழுகிறார்கள் என்பதையே படைப்பாளிகள் தமது பார்வையில் பதிவு செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் தேவகி கருணாகரனின் ‘அவள் ஒரு பூங்கொத்து` எனும் இச்சிறுகதைத் தொகுப்பு புதிய அனுபவங்களை உணரச்செய்யும் விதமாக பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.இலங்கை, நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய களங்களும் அங்கு வாழும் மனிதர்களின் உணர்வுகளும் இதில் பேசு பொருளாகியிருக்கிறது. -
-9%
அவனைக் கண்டீர்களா?
0பா. அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்கள் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆளமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார். காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமாக நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக்காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தை இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார். புலம்பெயர் சூழலில் சமகால கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா. அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்
-
-28%
அழகோ அழகு
0பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை பெற்றுள்ளன.மேலும் அரசு, தனியார் அலுவலகப்பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செயல்படுவதோடு கதை, கவிதை, கட்டுரை புதினம்போன்ற இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களும் நமது நாட்டில் எண்ணிலடங்கார்.இயற்கையாகவே அழகு, ஒப்பனையில் மேலும் அழகாக விளங்கிய மாணவி, படிப்பில்அக்கறை செலுத்தாது தன் அழகால் யாவரையும் கவர்ந்தவள், தன் சொந்த ஊரில் அழகுப்போட்டியிலும் பரிசு பெற்றவள், ஆனால், சென்னைக் கல்லுரியில் தன்னை விட அறிவிலும்அழகிலும் சிறந்த மாணவியரைக் கண்டு தற்மெருமை, தற்புகழ்ச்சி கூடாது என்பதையும்கல்வியே அழகு என்பதையும் ‘அழகோ அழகு’ கதையின் மூலம் அறிவுறுத்துகிறார். -
-9%
அறிந்திராத யுவதியிடமிருந்து கடிதம்.
01922 இல் ஆஸ்திரிய எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேய்க் ஜெர்மனியில் எழுதிய குறுநாவல் இது. கடித வடிவில். நூறு ஆண்டுகள் நினைவுறும் 2022 இல் தமிழில் வருகிறது.
-
-9%
அறியப்படாத தமிழகம்.
0நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.
-
-9%
அனர்த்த முகாமைத்துவம்.
0மேற்கு மாகாணத்தில் கட்டிடங்கள் அதிகம் நிர்மாணிக்கப்படுகின்றன.இதனால் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய அளவிலான நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.ஏனெனில் இயற்கையை பற்றி எந்த விதமான கரிசனையும் இல்லாமல் தன்னுடைய தேவையை பற்றி மட்டுமே மனிதன் சிந்திக்கிறான். -
-9%
அன்னலட்சுமி இராஜதுரை. சிறுகதைகள்.
0மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களது சிறுகதைகளைத் தொகுத்து அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் என்ற மகுடத்தில் இலங்கை, இலண்டன் இலக்கிய நிறுவகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் அவர் எழுதிய இருபத்தொரு கதைகள் இடம்பெறுகின்றன.
-
-9%
ஆசிரியரை விளைதிறன் மிக்கவராக்கள்.
0மாணவர்களின் வேலைகளை மதிப்பீடு செய்யும் போது அவர்களிடமுள்ள தவறுகள் கண்டறியப்பட்டு,அவற்றை திருத்துவதற்கான மேலதிக கற்பித்தல் நிகழ்ச்சித்திட்ட தயாரிப்பையும்,துணைச்சாதன பயன்பாட்டையும் விருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும்.