-
-10%
-
-10%
அழகோ அழகு
0Original price was: ₨ 870.0.₨ 783.0Current price is: ₨ 783.0.பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை பெற்றுள்ளன.மேலும் அரசு, தனியார் அலுவலகப்பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செயல்படுவதோடு கதை, கவிதை, கட்டுரை புதினம்போன்ற இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களும் நமது நாட்டில் எண்ணிலடங்கார்.இயற்கையாகவே அழகு, ஒப்பனையில் மேலும் அழகாக விளங்கிய மாணவி, படிப்பில்அக்கறை செலுத்தாது தன் அழகால் யாவரையும் கவர்ந்தவள், தன் சொந்த ஊரில் அழகுப்போட்டியிலும் பரிசு பெற்றவள், ஆனால், சென்னைக் கல்லுரியில் தன்னை விட அறிவிலும்அழகிலும் சிறந்த மாணவியரைக் கண்டு தற்மெருமை, தற்புகழ்ச்சி கூடாது என்பதையும்கல்வியே அழகு என்பதையும் ‘அழகோ அழகு’ கதையின் மூலம் அறிவுறுத்துகிறார். -
-9%
அனர்த்த முகாமைத்துவம்.
0Original price was: ₨ 1,760.0.₨ 1,600.0Current price is: ₨ 1,600.0.மேற்கு மாகாணத்தில் கட்டிடங்கள் அதிகம் நிர்மாணிக்கப்படுகின்றன.இதனால் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய அளவிலான நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.ஏனெனில் இயற்கையை பற்றி எந்த விதமான கரிசனையும் இல்லாமல் தன்னுடைய தேவையை பற்றி மட்டுமே மனிதன் சிந்திக்கிறான். -
-9%
அன்னலட்சுமி இராஜதுரை. சிறுகதைகள்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களது சிறுகதைகளைத் தொகுத்து அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் என்ற மகுடத்தில் இலங்கை, இலண்டன் இலக்கிய நிறுவகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் அவர் எழுதிய இருபத்தொரு கதைகள் இடம்பெறுகின்றன.
-
-10%
-
-9%
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை..,
0Original price was: ₨ 990.0.₨ 900.0Current price is: ₨ 900.0.மொழியியல் ஆய்வாளர். சொல்லாய்வில் ஈடுபட்டிருந்தார். தமிழின் சொல்லிக்கணத்தை விரிவாக தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக எழுதினார். தமிழ்ச் சொற்களின் பிறப்பு நெறி அவர் எழுதிய இன்னொரு குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்சுமேரிய மொழி ஆராய்ச்சியில் 23 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார். ’சுமேரியன் ஒரு திராவிட மொழி’ என்ற நூலை இவர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். சுமேரிய மொழிக்கும் தமிழுக்குமான சொல்லிணக்கணத்தின் பொதுத்தன்மையை விரிவாக எழுதினார். -
-7%
ஆன்மீகத்தின் அற்புத ஆற்றல்.
0Original price was: ₨ 405.0.₨ 375.0Current price is: ₨ 375.0.ஆன்மீகத்தை ஒரு விஞ்ஞானி ஆரய்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்நுல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
-
-10%
ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள்.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0.இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக சமூக அசைவியக்கத்தை புலப்படுத்தும் நவீன நடைச்சித்திரங்கள் இவை. முற்றிலும் புதிய செய்திகள், அப்படியே தெரிந்த தகவல்களை சுட்ட நேர்ந்தாலும் அவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை இவை. தீராத ஆய்வின் நுட்பம், வாளினும் கூரிய சொற்கள், மிகையோ வெற்றுச்சொல்லோ பயிலாத் தொடர்கள், இவற்றுக்கும் மேலாக உலகளாவிய பார்வை போன்ற ஆ. இரா. வெங்கடாசலபதியின் தனித்துவங்கள் பல மிளிரும் சித்திரங்கள் இந்நூல்.இந்த ஆளுமைகளைப் பற்றி முன்பின் அறியாதவர்களை இந்நூல் ஆச்சரியப்படுத்தும்; அறிந்தவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும். -
-9%
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.பூரணத்திலிருந்து பூரணம் உருவான பின்பும் எஞ்சி நிற்பது பூரணமே என்ற வேத உண்மையின் விளக்கமாகவே இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கவிதையும் முழுமைச் சிந்தனையோடு போகின்றது.
-
-10%
இமைக்கும் கருவிழிக்குமிடையே.
0Original price was: ₨ 3,600.0.₨ 3,240.0Current price is: ₨ 3,240.0.ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கே போக முடியாதவர்களுக்கு, போகலாம்தான் ஆனா அதுக்கான நேரமே சரியா அமையல என்பவர்களுக்கு, போகணும்ன்னு நினைக்கிறேன்,ஆனா வேலையே சரியா இருக்கு என்பவர்களுக்கு, உள்ளூர்லயே திருமணம் முடித்துக் கொண்டு பேரூந்துப் பயணமே கனவாகிப்போனவர்களுக்கு, இன்னும் நான் ரயிலே ஏறினதில்ல ஏங்கும் மனதை எப்போதாவது வெளிப்படுத்துபவர்களுக்கு, மழை வரப் போவதை முன்னறிவித்து பறக்கும் தும்பி அளவில் ஆகாய விமானம் பார்க்க ஒவ்வொரு முறையும் தன் குடிசையை விட்டு வெளியே ஓடி வருபவர்களுக்கு இந்த புத்தகத்தைவாசிக்கக் கொடுக்கிறேன். -
-10%
இயற்கையைத் தேடும் கண்கள்.
0Original price was: ₨ 1,595.0.₨ 1,440.0Current price is: ₨ 1,440.0.ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர்யானை என ஆப்ரிக்க உயிரினங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். நம் நாட்டு உயிரினங்களைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?சென்னை மாநகரில் வெளிமான் குட்டி ஒன்றை வளர்க்க முயன்ற அனுபவம் முதல் சட்டைப்பையில் தஞ்சமடைந்த சின்னஞ்சிறு வௌவால் வரை காட்டுயிர்களின் உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது இந்த வண்ணப் புத்தகம்.நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்புள்ள சிட்டுக்குருவி, மயிலைப் பற்றி மட்டுமல்லாமல் சோளக்குருவி, செண்பகம், சங்குவளை நாரைகளின் வாழ்க்கையையும் திறந்துகாட்டுகின்றன பறவைகள் குறித்த கட்டுரைகள்.நம்மிடையே வாழும் அணில், உணவு தேடிவரும் கீரிப்பிள்ளை, ஆர்வக் குறுகுறுப்பு மிகுந்த நீர்நாய், மாட்டினங்களிலேயே மிகப் பெரிதான காட்டு மாடு போன்ற தமிழக உயிரினங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம்.இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும். -
-10%
இரட்டை ஆத்துமாக்கள்
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.மூன்றாம் பாலினம் கொண்டுள்ள இரட்டை ஆத்துமாகள், உண்மையா பொய்யா என்பதல்ல இந்த புத்தகத்தின் வாதம். மாறாய் சிறுபான்மையினர் என்ற ஒரே காரணத்துக்காக, இரட்டை ஆத்துமாக்கள் என்று போற்றப்பட்ட இந்த மூன்றாம் பாலினத்தின், இன்றைய நிலை என்ன என்பதை ஆரய்வதே, இந்த புத்தகத்தின் நோக்கமாகும்