-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
கொன்றைவேந்தன். ஒளவையார்.
0Original price was: ₨ 200.0.₨ 180.0Current price is: ₨ 180.0.நம்மை சற்று முன் கடந்துபோன இருபதாம் நூற்றாண்டில்கூட “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு”? என்ற பிற்போக்குத்தனமான கருத்து வேரூன்றியிருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலக்கணப் புலமையுடன் இலக்கியம் படைத்த பெண்பாற் புலவர்கள் பலர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஒளவையார். -
-10%
-
-10%
-
-10%
சஹிதா. நிபந்தனையற்ற் அன்பின் குரல்.
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0.சஹிதா நாவலை அழகியல், அரசியல் என்று இருவிதமாக பிரித்துப் பார்க்கலாம். கருத்தியல் ரீதியாக இந்நாவல் எழுப்புகின்ற கேள்விகளையே நான் பிரதானமாக கருதுகிறேன்.
-
-10%
-
-10%
சாயங்கால மேகங்கள்.
0Original price was: ₨ 660.0.₨ 594.0Current price is: ₨ 594.0.சமூகத் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் காலம் மலையேறி விட்டது. இனி அவற்றைத் துணித்து மனத்தாலும் உடலாலும் எதிர்த்துத்தான் ஆக வேண்டும், மனத்தாலும் முடியாதபோது-உடலாலும் எதிர்ப்பதற்கான உருவகமாகவே ‘பூமி’ இந்தக் கதையில் வருகிறான். பூமியைப் போன்று உடல்வலிமை மனவலிமை இரண்டும் உள்ள இளைஞர்கள் இன்றைய சமூகத்துக்குத் தேவை. ஏனெனில் இன்றைய சமூகத்தில் கோழைகள் வாழமுடியாது. தீரர்களே வாழமுடியும்.
-
-10%
சாயத்திரை.
0Original price was: ₨ 1,380.0.₨ 1,242.0Current price is: ₨ 1,242.0.விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத – அல்ல, மறக்கக் கூடாத – புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
-
-10%