• -10%

    ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -9%

    ஒரு யோகியின் சுயசரிதம்.

    0
    இந்தப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகின்ற அதேநேரம், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்கும் வாழ்க்கை வரலாற்றையும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
    கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர்.
    ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம்.
    Original price was: ₨ 1,980.0.Current price is: ₨ 1,800.0.
    Add to cart
  • -10%
  • -10%

    ஒற்றன்!

    0
    Original price was: ₨ 1,440.0.Current price is: ₨ 1,296.0.
    Add to cart
  • -9%

    ஒற்றுமை.

    0
    அவரிடம் அதிக செல்வம் இருப்பதாக பிறர் கூரினர்.இவ்வாறு பிறர் சொல்லுவதை அவர் மறுத்துக் கூறவில்லை.
    ஒருமுறை அவர் நோயுற்றார். அவரது செல்வம் எங்கே இருக்கிறது என அவரது பிள்ளைகள் அவரிடம் கேட்டனர். தனது செல்வம் தனது வயலுள் இருப்பதாக அவர் கூரினார். அவர் சொல்லியதை உண்மை என அவரது பிள்ளைகள் நம்பினர்.
    Original price was: ₨ 220.0.Current price is: ₨ 200.0.
    Add to cart
  • -10%

    ஒற்றைக் கதவு.

    0

    கவித்துவமான வரிகள் ஆனால் கவிதை உறுஞ்சப்பட்ட வாழ்வு, தத்துவங்களின் பெருமழை, என அபூர்வமான அனுபவம் சந்தோசின் எழுத்து.

    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart
  • -9%

    ஓய்வு பெற்ற ஒற்றன்.

    0

    சொந்த நிலம் திரும்ப முடியாத ஒருவன் தான் தரித்து நிற்கும் நிலமும், புது முகங்களும்.ஆச்சரியம் மிக்க அனுபவங்களும் குளிர் நிலத்தில் காற்றில் அசைந்து பறக்கும் இலைகள் நிலைத்தை வந்தடைவது போல் தமிழுக்கு வந்திருக்கிறது.

    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -10%

    கங்கணம்.

    0

    வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள் இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்னிகள்’ எனப் பெயர்சூட்டி நவீன இலக்கியம் பேசியதும் ஒருகாலத்து வரலாறு. இன்று திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களை ‘முதிர்கண்ணன்கள்’ எனலாமா? அப்படி ஒரு முதிர் கண்ணனின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் ‘கங்கணம். பெருமாள்முருகனின் நான்காவது நாவல் இது. 2008இல் வெளியாகிக் கவனம் பெற்ற இந்நாவலைக் காலம் இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியிருக்கிறது. இதன் கதாநாயகன் மாரிமுத்துவைத் தாங்களாக இனம் காணுவோர் பலர். ஒற்றை மாரிமுத்துவைப் பல்கிப் பெருக்கியிருக்கிறது காலம்.

    Original price was: ₨ 2,340.0.Current price is: ₨ 2,106.0.
    Add to cart
  • -10%

    கசகறணம்

    0
    Original price was: ₨ 1,650.0.Current price is: ₨ 1,485.0.
    Add to cart
  • -10%

    கசபத்

    0
    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -10%

    கசாக்கின் இதிகாசம்

    0
    Original price was: ₨ 1,360.0.Current price is: ₨ 1,224.0.
    Add to cart
  • -10%

    கடலலைகளை மேவிய கதை.

    0
    ஒரு தரப்புத் துப்பாக்கிகளின் அராஜகங்களுக்கும் அஞ்சி ஓடி ஒதுங்கிப்போன இடங்களிலும் அங்குள்ள மக்களின் வாழ்வின்மீதான நேசிப்பை,துப்பாக்கி முனைகள் விடவே இல்லை….
    என்ற பெருந்துயரை எழுதிக்கடக்காமல் இருக்க முடியாததன் விளைவே இக்கதையாகும்.
    Original price was: ₨ 950.0.Current price is: ₨ 855.0.
    Add to cart