-
-10%
-
-10%
களிநெல்லிக்கனி.
0Original price was: ₨ 1,380.0.₨ 1,242.0Current price is: ₨ 1,242.0.பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக் குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். ‘பழைய யானைக் கடை’, ‘தேனொடு மீன்’, ‘மாலை மலரும் நோய்’ முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.’ தமிழ் மரபில் பெண் புலவருக்கு ‘ஒளவை’ என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஒளவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.-பெருமாள்முருகன் -
-10%
-
-10%
கள்வனின் காதலி.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.கல்கியின் நல்ல நாவல் இது ரொம்ப அருமையான காதல்,தங்கை அன்பு,காவல் அதிகாரியின் நடவடிக்கைகள் எல்லாம் கதை படிக்க தூண்டு கொண்டு போகும் கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள். -
-10%
-
-10%
கள்ளத்தோணி – மலையகம் குறித்த சமூக, அரசியல் , வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள்
0Original price was: ₨ 650.0.₨ 585.0Current price is: ₨ 585.0. -
-10%
-
-10%
-
-10%
கறுப்பின மந்திரவாதி (சுருக்கப்பட்ட வடிவம்)
0Original price was: ₨ 540.0.₨ 486.0Current price is: ₨ 486.0. -
-10%
-
-10%
-
-9%
கறுப்புக் குதிரை.
0Original price was: ₨ 740.0.₨ 675.0Current price is: ₨ 675.0.இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள்’ என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்தக் கதை உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டது. சுஜாதாவுக்கே ஆச்சரியம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.‘தூண்டில் கதைகள்’ என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளைத் தொடர்ந்து, அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை.