• -10%

    கருப்பு வெள்ளை இந்தியா.

    0
    ஒரு வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்? மறைக்கப்பட்ட நிகழ்வுகளை நிலைநிறுத்தி, மறக்கப்பட்ட மனிதர்கள் மீது ஒளி பாய்ச்சி, திணிக்கப்பட்ட பொய்களைத் தோலுரித்து, தீர்க்கமான உண்மைகளை முன்வைத்து, ஆதிக்கவாதிகளின் ஆலாபனை களை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல், குரலற்றவர்களின் இருள் பக்கங்களையும் எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். மூன்றரை நூற்றாண்டு காலனி ஆதிக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை, பேசப்படாத கோணங்களில் அணுகுகிறது இந்தப் புத்தகம்.
    இந்திய மண்ணில் இப்படியும்கூட நிகழ்ந்திருக்கிறதா என்று வியப்பையும் வலியையும் ஒருசேரத் தருகின்றன இந்தச் சரித்திரத்தின் பக்கங்கள். அதிகாரத்திலிருந்த வெள்ளையனின் ஆணவத்தையும், அடிமையாக உழன்ற இந்தியனின் விசும்பலையும் மிக நெருக்கமாக உணரச் செய்கிறது ஆசிரியரின் எழுத்து. காலனி ஆதிக்க இந்தியாவின் வெளிப்படாத தரிசனம்.
    Original price was: ₨ 2,460.0.Current price is: ₨ 2,214.0.
    Add to cart
  • -10%

    கருப்புக் கோட்டு

    0
    Original price was: ₨ 1,380.0.Current price is: ₨ 1,242.0.
    Add to cart
  • -10%

    கருப்பும் காவியும்

    0
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    கரும்பலகை.

    0

    ஒரு இளம் வாலிபன் அல்லது ஒரு பெண் ஆசிரியராக பணி புரிகின்றபோது அவர்களுக்கு ஏற்படும் தடங்கல்களையும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீழ்கின்றார்கள் என்பதயும் இந்நூல் உணர்த்தி நிக்கிறது.

    Original price was: ₨ 1,000.0.Current price is: ₨ 900.0.
    Add to cart
  • -10%

    கருவறைக்கு வெளியே

    0
    Original price was: ₨ 720.0.Current price is: ₨ 648.0.
    Add to cart
  • கரையில் மோதும் நினைவலைகள்.

    0
    எந்தத் தன்வரலாறும் தனித்த ஒற்றையடிப், பாதையாக அமைவதில்லை. அதில் பல தொடுப்புகளும் விரிவுகளுமிருக்கும்.
    அவை இதிலும் உண்டு. 1970 களில் இலங்கைத் தமிழர் வாழ்வு, ஈழப்போராட்டம், 1980 களில் தமிழ் நாட்டில் ஈழப்போராளிகளின் செயற்பாடுகள், 1990 களில் புலம்பெயர்வு, அவுஸ்திரேலியாவில் தமிழர்கள், 2000 இல் பெருந்திரளிலிருந்து விலகும் மாற்றாளரின் பயணம் என அரசியல் அலைக்கழித்த மனிதர் ஒருவரின் இந்தத் தன்வரலாறு கட்டவிழ்கிறது.
     1,100.0
    Add to cart
  • -10%

    கரையோர முதலைகள்.

    0
    ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான்.
    வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும். நேரம்தான். இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம்.
    நிறைய பேர் விடியலைத்தான் நல்ல நேரம் என்கிறார்கள். விடியல் என்பது சற்று அமைதியானது. சந்தோஷம் துக்கம் ஏதுமற்றது. நிதானமானது.
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.
    Add to cart
  • -10%

    கர்னாடக இசையின் கதை

    0
    Original price was: ₨ 1,060.0.Current price is: ₨ 954.0.
    Add to cart
  • -10%

    கலாச்சாரக் கவனிப்புகள்

    0
    Original price was: ₨ 1,800.0.Current price is: ₨ 1,620.0.
    Add to cart
  • -10%

    கலாபன் கதை

    0
    Original price was: ₨ 1,440.0.Current price is: ₨ 1,296.0.
    Add to cart
  • -10%

    கலித்தொகை – பரிபாடல் (ஒரு விளிம்புநிலை நோக்கு )

    0
    Original price was: ₨ 1,620.0.Current price is: ₨ 1,458.0.
    Add to cart
  • -10%

    கலை – ஓவியம்/சிற்பம் பற்றிய கட்டுரைகள்

    0
    Original price was: ₨ 760.0.Current price is: ₨ 684.0.
    Add to cart