-
-10%
ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0. -
-10%
-
-10%
ஈழத்தில் தமிழ் இலக்கியம்.
0Original price was: ₨ 1,440.0.₨ 1,296.0Current price is: ₨ 1,296.0.பண்டைக்காலம் முதலே ஈழத் தமிழிலக்கியத்திற்கு என்று தனித்த வரலாறு உண்டு என்பதை வரலாற்றியல் பார்வையில் விளக்குவதுடன், உரை நடை இலக்கியத்தின் வளர்ச்சியானது இலங் கையின் பூர்வீகக் குடிகளான இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமியத் தமிழர், வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து குடியிறக்கம் செய்யப்பட்ட மலையகத் தமிழர் என்ற வேறுபாடுகள் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. தனித்தன்மை களுடன் அவரவர் வாழ்நிலைமைகளை உள்ளடக்கியதாக ‘மண் வாசனை’ இலக்கியங்களாக அவை அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது.இலங்கைத்தமிழ் மக்கள் மலையகம், மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் என்ற மையப் புள்ளிகளில் புவியியல் பொருளாதார நடவடிக்கைகள்,சமூக கட்டிறுக்கம் ஆகியவற்றின் ஒருமித்த கண்ணோட்டத்தைப் பெற்றிருக்காத நிலையில் அவற்றை ஒருங்கிணைக்கும் முகமாக “ஈழத் தமிழிலக்கியத்தில் மண்வாசனை” கோஷம் முன் வைக்கக்ப் பட்டிருக்கிறது, -
-10%
-
-10%
ஈழத்தில் புனைகதை இலக்கியம் : தோற்றம்-வளர்ச்சி-மாற்றம்
0Original price was: ₨ 720.0.₨ 648.0Current price is: ₨ 648.0. -
-10%
-
-10%
-
-10%
ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு.
0Original price was: ₨ 500.0.₨ 450.0Current price is: ₨ 450.0.ஈழத்துச் சிறுகதை வரலாறு செங்கை ஆழியான் க. குணராசாவால் எழுதப்பட்டு டிசம்பர் 2001 இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. 2001 ஒக்டோபர் வரை வெளிவந்த 274 ஈழத்துச் சிறுகதை நூல்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 399 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரதருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
-
-10%
-
-10%
-
-10%
ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதி.
0Original price was: ₨ 4,000.0.₨ 3,600.0Current price is: ₨ 3,600.0.ஈழத்தமிழுக்கென்று தனித்துவமான இலக்கிய-இலக்கண ,மரபுகள் உண்டு. இவற்றிற்குத் தொன்மையான வரலாறும் உண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1950களில் மொழிசார்ந்த நெருக்கடிகள் தீவிரம் பெற்றன. இதன் விளைவாக பல்வேறு தளங்களிலும் மொழி உரிமை பற்றிய விழிப்புணர்வு விரிவடைந்தது. இவற்றின் பின்னணியில் ஈழத்தமிழின் தனித்தன்மைகளைக் கருத்திற்கொண்டு பேராசிரியர் ஆ சதாசிவம் அவர்கள் ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதியை வெளிகொண்டு வந்தார்.
-
-10%
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்.
0Original price was: ₨ 3,000.0.₨ 2,700.0Current price is: ₨ 2,700.0.சங்ககாலம் தொடக்கம் தேசிய எழுச்சிக் காலம் வரையான காலப்பகுதியில் வாழ்ந்த ஈழத்துப் பூதன்தேவனார் முதல் இலக்கிய கலாநிதி சு. நடேசபிள்ளை வரையான, புலவர்கள் இந்நூலில் உள்ளடங்குகின்றனர். ஒவ்வொரு புலவர் குறித்துமான அறிமுகத்தையும் அவரால் இயற்றப் பெற்ற சிறந்த பாடல்கள் சிலவற்றையும் தொகுப்பானது உள்ளடக்கியுள்ளது.