-
-10%
-
-10%
செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்
0Original price was: ₨ 1,000.0.₨ 900.0Current price is: ₨ 900.0. -
-10%
செழுஞ்சுடர்.
0Original price was: ₨ 1,000.0.₨ 900.0Current price is: ₨ 900.0.கதையில் நகரங்களை விட கிராமங்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இரத்தமும் சதையும் கொண்ட சாமான்ய மனிதர்களே பாத்திரங்களாக உருமாறி மனிதர்க்குரித்தான இயல்பான குணங்களோடு அன்பு, நட்பு, பெருமை கவுரவம் என்று அலைகிறார்கள். நினைவுகளிலும் நிஜங்களிலும் காலம் உருவகப்படுத்தப்பட்டிருக்கின்றது. -
-10%
சென்றுபோன நாட்கள்.
0Original price was: ₨ 760.0.₨ 684.0Current price is: ₨ 684.0.‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886-1935). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-9%
சொல்லாததும் உண்மை.
0Original price was: ₨ 1,375.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.எழுத்தாக்கம் : த. செ. ஞானவேல்என் வாழ்வில் நான் நேருக்கு நேர் சந்திச்ச உண்மைகளை அரிதாரம் பூசாமல் பேசியிருக்கேன். சில உண்மைகள், கரண்ட் கம்பியில் கைவச்ச மாதிரி, என்னையே சுளீர் னு திருப்பி அடிச்சிருக்கு. சில உண்கள், ஓவியன் கையில் கிடைத்த தூரிகை மாதிரி அற்புதமாகப் பதிவாகி இருக்கு. இரண்டும் வாழவேண்டிய அனுபவங்கள்தான். -
-10%
-
-10%
-
-10%