• -10%

    காக்கை நிறச் சேலை.

    0

    பலவித சலனங்கள், பல்வேறு கதை மாந்தர்கள், மாறுபட்ட பக்குவ நிலைகள், மாறிவரும் தத்துவ நோக்குகள், பரிசோதனை என்று படைப்புகளின் பன்முக சவால்களை எதிர்கொள்வதற்கான கூறுகள் பலவற்றையும் தன்னுள் கொண்டிருக்கிறது சிறுகதை வடிவம்.

    Original price was: ₨ 300.0.Current price is: ₨ 270.0.
    Add to cart
  • -10%

    காஞ்சி – சேரன் கவிதைகள்

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%

    காடாற்று

    0
    Original price was: ₨ 1,180.0.Current price is: ₨ 1,062.0.
    Add to cart
  • -10%

    காடோடி

    0
    Original price was: ₨ 2,160.0.Current price is: ₨ 1,944.0.
    Add to cart
  • -10%

    காட்டாறு.

    0

    ஆர்ப்பாட்டம் இல்லாத அடங்கிய மெல்லிய குரலில் சொல்லப்பட்டுள்ள இக்கதைகள் வாசக மனதில் நேரடியாக வலுவான தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன.

    Original price was: ₨ 480.0.Current price is: ₨ 432.0.
    Add to cart
  • -10%

    காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்.

    0
    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 990.0.
    Add to cart
  • -10%

    காட்டிலிருந்து வந்தவன்

    0
    Original price was: ₨ 840.0.Current price is: ₨ 756.0.
    Add to cart
  • -10%

    காட்டில் ஒரு மான்.

    0

    அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்துவருகிறது. ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை, நிலைகளைத் தீண்டித் திறக்கிறது. அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண் நிலை நோக்கின் முதல் கலாபூர்வமான வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலையும் (Face Behind the Mask, 1984) எழுதியிருக்கிறார்.

    Original price was: ₨ 1,440.0.Current price is: ₨ 1,296.0.
    Add to cart
  • -9%

    காட்டின் குரல் கேட்கிறதா?

    0

    மோப்பம் பிடிக்கும் யானைகள், கொத்தாத பாம்பு, கிளையுள்ள பனைமரம், ஆண் பப்பாளி மரம்-பெண் பப்பாளி மரம், தேளைப் போல் கொட்டும் புல், மனிதர்களைக் கண்டு அஞ்சாத பறவைகள் என பல அம்சங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.

    Original price was: ₨ 1,460.0.Current price is: ₨ 1,330.0.
    Add to cart
  • -9%

    காட்டுப்பன்றி புராணம்.

    0
    சிவபாதசுந்தரலிங்கம் கிருபானந்தகுமாரன்,அரச கால்நடை வைத்தியர்.2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் தமிழ் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் விலங்குகள்,கால்நடை மருத்துவம்,கால்நடை உற்பத்தி தொடர்பாக எழுதி வருபவர்.’காட்டுப் பன்றி புராணம்’இவரது முதல் அச்சு நூல்.
    2013ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பத்திரிகைகளில் வெளிவந்த 18கட்டுரைகளின் தொகுப்பு இது.
    விலங்குகளின் நடத்தைகள்,மனித விலங்கு மோதல்,அவற்றுக்குரிய தீர்வுகள்,அன்றாடம் விலங்குகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஒவ்வொரு கட்டுரைகளும் ஆராய்கின்றன.பல கட்டுரைகளில் ஆசிரியரின் கால்நடை வைத்திய அனுபவங்கள் வெளிப்பட்டு நிற்கிறது.
    Original price was: ₨ 1,100.0.Current price is: ₨ 1,000.0.
    Add to cart
  • -10%

    காணாமலாக்கப்பட்டோருக்காக இரண்டு செயலிகள்

    0
    Original price was: ₨ 480.0.Current price is: ₨ 432.0.
    Add to cart
  • -10%

    காணாமல் போன சில ஆண்டுகள்.

    0

    ஒரு சாதாரண விசயத்தையும் நல்ல கவிதையாக்கும் ரசவாதம் பறூக்குக்கு கைவந்த கலை என்பதற்கு இத்தொகுப்பு நல்லதொரு சாட்சி.

    Original price was: ₨ 370.0.Current price is: ₨ 333.0.
    Add to cart