• -10%

    பிழை இல்லாமல் எழுதுவோம்.

    0
    எழுத்துபிழை விடுபவர் முதற்கண் தாம் எழுதுவதில் பிழைகள் ஏற்படுகின்றன என்பதை உணரல் வேண்டும். அவற்றை நீக்குவதே தம் கல்விக்கு அழகு என்னும் உறுதி கொள்ள வேண்டும்.
    எழுதும்போது ஒவ்வோர் எழுத்தையும் கூட்டிப்பார்த்து எழுத வேண்டும். எழுதி முடிந்ததும் மீண்டும் படித்துப்பார்த்து சந்திப் பிழைகள் முதலியன இருப்பின் சரிப்படுத வேண்டும்.
    Original price was: ₨ 400.0.Current price is: ₨ 360.0.
    Add to cart
  • -10%

    பிள்ளைத் தீட்டு.

    0
    சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். போர் பாதிப்பு, பெண் மனம், மன நோய் சார்ந்த விஷயங்களை கொண்டுள்ளன.
    நகரத்தில் வாழும் இளம் பெண் ஒருவரை காதலிக்க, பெற்றோர் கிராம விவசாயிக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க, இறுதி முடிவை ஒரு கதை பேசுகிறது. இலங்கை ராணுவ பிடியில் இருந்த கிராமத்தை பாதுகாக்கும் சலவை தொழிலாளி கொல்லப்படுவதை, ‘துரோகம்’ என்ற கதை சொல்கிறது.
    போர் எங்கு நடந்தாலும் மனிதர்கள் துயரத்தை தான் சந்திப்பர் என்பதை வலியுறுத்தும் நுால்.
    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -10%

    பிறமொழிக் கதைகள்

    0
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.
    Add to cart
  • -10%

    பிற்காலச் சோழர் சரித்திரம்

    0
    Original price was: ₨ 3,300.0.Current price is: ₨ 2,970.0.
    Add to cart
  • -10%

    பின்னகர்ந்த காலம்

    0
    Original price was: ₨ 2,700.0.Current price is: ₨ 2,430.0.
    Add to cart
  • -10%

    பின்னோக்கிப் பாயும் நதியில் உருளும் கூழாங்கற்கள்….

    0
    Original price was: ₨ 480.0.Current price is: ₨ 432.0.
    Add to cart
  • -10%

    பீஜி நாட்டில் தமிழ்க் கவிதைகள்

    0
    Original price was: ₨ 360.0.Current price is: ₨ 324.0.
    Add to cart
  • -10%

    புகழ்ச்சியில் மகிழ்ச்சியானோர்

    0
    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart
  • -10%

    புதிய இந்தியா எனும் கோணல் மரம்.

    0
    நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014 மே மாதத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, அல்லது அப்படிக் கூறப்பட்டதா? உள்ளபடியாக, நெருக்கடியைத்தான் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நம்முடைய ஆட்சியமைப்பு, சமூகம், பொருளாதாரம் என அனைத்தும் நொறுங்கிப்போய்விட்டன. அதற்கான அறிகுறிகளெல்லாம் நம்மைச் சுற்றியே இருக்கின்றன.’
    24/7 வேலைபார்த்துவந்த டிஜிட்டல் ராணுவமும் சமரசத்துக்கு ஆட்பட்ட ஊடகங்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவான கூச்சல்களால் பொதுத் தளங்களை மூழ்கடித்துக்கொண்டிருந்த வேளையில், துணிவுமிக்க விமர்சனக் குரலால் அதிகாரத்திடம் உண்மையைப் பேசும் உறுதியோடு இருந்தார் பரக்கலா பிரபாகர். 2020 முதல் 2023 வரை ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எழுதிவந்த இந்தக் கட்டுரைகளில், அவர் உண்மைகளையும் தரவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து, நிகழ்வுகளையும் பொது அறிக்கைகளையும் பகுப்பாய்வு செய்து, நம்முடைய ஜனநாயகம், சமூக நல்லிணக்கம், பொருளாதாரம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்து அவர் ஏன் அச்சப்படுகிறார் என்பதை எடுத்துவைக்கிறார்.
    Original price was: ₨ 2,394.0.Current price is: ₨ 2,154.0.
    Add to cart
  • -10%

    புதியதோர் உலகம்

    0
    Original price was: ₨ 2,400.0.Current price is: ₨ 2,160.0.
    Add to cart
  • -10%

    புதியவராய்…. வெற்றியாளராய்…. மாறுங்கள்

    0
    Original price was: ₨ 1,720.0.Current price is: ₨ 1,548.0.
    Add to cart
  • -10%

    புதுசு ‘புதுசு’ இதழ்களின் முழுத்தொகுப்பு 1980-1987

    0
    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart