-
-10%
-
-10%
கங்கணம்.
0Original price was: ₨ 2,340.0.₨ 2,106.0Current price is: ₨ 2,106.0.வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள் இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்னிகள்’ எனப் பெயர்சூட்டி நவீன இலக்கியம் பேசியதும் ஒருகாலத்து வரலாறு. இன்று திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களை ‘முதிர்கண்ணன்கள்’ எனலாமா? அப்படி ஒரு முதிர் கண்ணனின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் ‘கங்கணம். பெருமாள்முருகனின் நான்காவது நாவல் இது. 2008இல் வெளியாகிக் கவனம் பெற்ற இந்நாவலைக் காலம் இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியிருக்கிறது. இதன் கதாநாயகன் மாரிமுத்துவைத் தாங்களாக இனம் காணுவோர் பலர். ஒற்றை மாரிமுத்துவைப் பல்கிப் பெருக்கியிருக்கிறது காலம்.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
கடலலைகளை மேவிய கதை.
0Original price was: ₨ 950.0.₨ 855.0Current price is: ₨ 855.0.ஒரு தரப்புத் துப்பாக்கிகளின் அராஜகங்களுக்கும் அஞ்சி ஓடி ஒதுங்கிப்போன இடங்களிலும் அங்குள்ள மக்களின் வாழ்வின்மீதான நேசிப்பை,துப்பாக்கி முனைகள் விடவே இல்லை….என்ற பெருந்துயரை எழுதிக்கடக்காமல் இருக்க முடியாததன் விளைவே இக்கதையாகும். -
-10%
கடலோர கிராமத்தின் கதை சொல்லி.
0Original price was: ₨ 1,380.0.₨ 1,242.0Current price is: ₨ 1,242.0.மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு. ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை. இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சக்திதான் அவனை இயங்க வைக்கிறது
-
-10%
-
-10%