-
-9%
பயமா எனக்கா?
0Original price was: ₨ 660.0.₨ 600.0Current price is: ₨ 600.0.குழந்தைகளை கை நீட்டி அடிக்க விரும்பாத பெற்றோரில் சிலர் கூட மறமுகமாக பயமுருத்தி, அதன்வழியே நினைத்த பணியை நிறைவேற்றிக்கொள்வது என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடங்கியது. குழந்தை சரியாகச் “சப்பிடவில்லையா? கூப்பிடு பூச்சாண்டியை “என்பதில் ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களில் பயமுறுத்துவது தொடர்கிறது.தேவையற்ற பய உணர்வு, குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. -
-10%
பரலோக வசிப்பிடங்கள்
0Original price was: ₨ 780.0.₨ 702.0Current price is: ₨ 702.0.ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன…அவற்றிற்கிடையே பலநிற ரயில்களின்இடையறாத போக்குவரத்து….இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்….காதலின் மாதுயர் அழுந்தஅற்றலைகிறார் கடவுள்…தன் நாவலைமறு உலகில் பிரசுரிக்கப் பாடுபடுகிறான்ஒரு எழுத்தாளன்…நவீன கதை சொல்லல் முறையின்பெருவசீகர மாயம்.அசாதாரண படைப்புச் சிறப்பால்தனித்தொளிரும் நாவல். -
-10%
பருவநிலை மாற்றம்.
0Original price was: ₨ 1,140.0.₨ 1,026.0Current price is: ₨ 1,026.0.சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்துத் தருகிறது. பொதுமக்களின் வாழ்க்கைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உண்டான தொடர்பை வலுவான முறையிலும் எளிய நடையிலும் விளக்குகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவியலாதது என்று இந்த நூல் உணரவைக்கிறது.
-
-10%
-
-10%
பல்வங்கர் பலூ – கிரிக்கெட்டில் ‘சாதி’த்த இந்திய சூப்பர் ஸ்டார்
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0. -
-10%
-
-10%
-
-10%
-
-9%
பழந்தமிழர் வணிகம்
0Original price was: ₨ 2,010.0.₨ 1,825.0Current price is: ₨ 1,825.0.நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று, அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திர மாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக் காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப்புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
-10%
-
-10%
-
-10%