-
-9%
என்றென்றும் தாரா.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.உழுத்துப்போன ஒழுக்க நியதிகளைக் கிழித்தெறிந்த கலகக்காரியான கமலாதாஸ் வெவேறு காலகட்டங்களில் எழுதிய நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.
-
-10%
என்ன பேசுவது! எப்படி பேசுவது!!
0Original price was: ₨ 7,800.0.₨ 7,020.0Current price is: ₨ 7,020.0.சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான். மனிதர்களிலே சொற்களை நயமாக கையாளத் தெரிந்தவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் பாதாளத்தில் கிடப்பதையும் பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம் வாழ்வையே தீர்மானிக்கிறது;உரையாடலால் உயர்ந்தான் மனிதன்.மனிதன்,பேசும் திறனால் மகத்தானவன் ஆனான்.பேச்சு அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது.எழுத்து அவனை நாகரீகப்படுத்தியது. கடிதம் மனித இதயங்களை இணைத்தது.நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே மகத்துவம் உடையது என்பதை அறிந்து கொள்ளாமலே நாம் பயன்படுத்துகிறோம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. சரியான தருணத்தில் சரியான ஏற்ற இறக்கத்தோடு அவற்றை உச்சரிக்கும் போது அவை அசுரபலம் பெற்று விடுகின்றன! -
-10%
-
-10%
-
-10%
எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும்
0Original price was: ₨ 350.0.₨ 315.0Current price is: ₨ 315.0. -
-10%
ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்
0Original price was: ₨ 1,250.0.₨ 1,125.0Current price is: ₨ 1,125.0. -
-10%
ஏகாதிபத்தியத்தின் கிடுப்பிப்பிடியில் இந்திய விவசாயம்
0Original price was: ₨ 820.0.₨ 738.0Current price is: ₨ 738.0. -
-10%
-
-10%
ஏதேனும் ஒரு வரிசையில் நின்றவனின் கதைகள்
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0. -
-10%
ஏவாளின் இரண்டாம் ஆப்பிள்.
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.கதாபாத்திரங்களினூடாக ஆசிரியர் தனக்கே இயல்பான சமூகம், அரசியல், அடையாளம் முதலான விவாதங்களை துவக்கி வைத்திருப்பது இக்கதையை ஒரு காதல் கதைக்கப்பால் சமூக, அரசியல்கதையாகப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் தூண்டியிருக்கிறது. மொத்தத்தில் இக்கதைகள் நமக்கு புதிய அனுபவத்தை தருவன.
-
-10%
-
-10%
ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்)
0Original price was: ₨ 4,200.0.₨ 3,780.0Current price is: ₨ 3,780.0.மனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல். ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல்.