-
-10%
-
-10%
சமகால கல்வித் திரட்டு.
0Original price was: ₨ 560.0.₨ 504.0Current price is: ₨ 504.0.மார்க்கண்டு கருணாநிதி என்பவர் கல்வியியலாளர். இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வியியல் தொடர்பான ஆய்வுகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்வியியல் துறை தொடர்பாகவும் கலைத்துறை தொடர்பாகவும் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டுள்ளார்.
-
-10%
சமகாலக் கல்விமுறைகள்: ஒரு விரிநிலை நோக்கு.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.சமகாலக் கல்விச் செல்நெறிகளை விளங்கிக் கொள்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட அந்த செய்நெறிகளுக்குப் பின்னால் மறைந்துள்ள அரசியலையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் “ நமக்கான கல்வி” மரபுக்கான உள்ளீடுகள் வளமாக இருப்பதை உத்தரவாதப்படுத்த முடியும். -
-10%
சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே
0Original price was: ₨ 1,080.0.₨ 972.0Current price is: ₨ 972.0. -
-10%
-
-10%
சமூக இலக்கியத்தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்
0Original price was: ₨ 500.0.₨ 450.0Current price is: ₨ 450.0. -
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
சாமிநாதம். (உ.வே.சா. முன்னுரைகள்)
0Original price was: ₨ 9,000.0.₨ 8,100.0Current price is: ₨ 8,100.0.பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் விளைவாக ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்னணியில் உருவான அச்சுச் சாதன வெளிப்பாட்டு வடிவங்களுள் ஒன்று புத்தகங்கள்.தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு குறித்த முழு விவாதத்திற்கு ஆவணமாகத் திகழ்பவை இவை. இந்த அச்சேறிய நூல்களின் வழி அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்புவதற்கு முயன்ற ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் பழந்தமிழ் நூல் பதிப்பு முன்னோடிகளுள் ஒருவராகிய உ.வே.சாமிநாதையர் (1855 &1942) அவர்கள்.ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ’மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என மகத்தான சாதனையாளர்கள் வலம்வந்த நவீனத் தமிழ்ச் சூழலில் உ. வே. சா. என்னும் ஆளுமை உள் நுழைந்தபோது ஆரோக்கியமான அதிர்வுகளும் அடுத்தகட்டப் பாய்ச்சலும் தமிழ்ப் பதிப்புலகில் நிகழ்ந்தன.இவற்றை எல்லாம் அறிந்துகொள்வதற்கு நூல்களில் இடம்பெறும் அவரது முகவுரைகளே சான்று.காலவெள்ளத்தில் கரையும் முன்னே அவரது 106 நூல்களிலிருந்து 130 முன்னுரைகளை அவர் வாழ்ந்த காலம்வரை வெளிவந்த பதிப்புகளிலிருந்து கண்டறிந்து முகப்பேடுகளுடன் முழுமையாகப் பதிப்பித்திருக்கிறார் ப. சரவணன்.