Description
தமிழில் : கே.வி.ஷைலஜா
தான் பார்த்த காட்சிகள், சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார். அதில் தத்துவார்ததமான பரிமாணங்களை நாம் தரிசிக்க முடிகிறது.







Reviews
There are no reviews yet.