Description
கிறிஸ்தவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, அடிமைப் படுத்தப்பட்டு, வியாபாரமாக்கப்பட்டுள்ள இயேசுவை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து அவருக்கு மீட்பு வழங்கி, சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும், எல்லா மக்களின் அன்பும், அரவணைப்பும், முத்தங்களும் அவருக்குக் கிடைக்கவும் பால் சக்காரியா போன்ற இலக்கியவாதிகள், வேறு சமய நம்பிக்கையாளர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எடுக்கும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும்.







Reviews
There are no reviews yet.