Description
இந்த மானாவாரி மனிதர்களில் இவர் ஊரிலுள்ள தண்ணீர் பிரச்சனை அழுத்தமான குறியீடாகவே வலிமை பெறுகிறது. மனிதர்களின் அனைத்துப் போராட்டங்களையும் எதிரொலிக்கும் அர்த்தமாகவும் ஆகிவிடுகிறது. முக்காலத்தையும் கடந்து எக்காலத்திலும் நிலைபெறும் இலக்கியமாக இந்தப் படைப்பு உயர்வதற்கு இதுவே சாத்தியமாகிறது.







Reviews
There are no reviews yet.