-
-10%
இடைவெளிகளின் எதிரொலி.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0.அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
இவனைச் சிலுவையில் அறையுங்கள்.
0Original price was: ₨ 300.0.₨ 270.0Current price is: ₨ 270.0.வேதாகமத்தின் தொனியை உள்வாங்கிக்கொண்டு அதில் இடம்பெற்ற பல உவமைக் கதைகளையும் உருவகங்களையும் நமது காலத்திற்கேற்ப மறுவிளக்கமும் மறுவாசிப்பும் செய்துள்ள வகையில் இந்தக் கவிதைகள் நவீனத்துவக் கவிதைகளாக வெளிப்பட்டுள்ளன.
-
-10%
-
-10%
ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்.
0Original price was: ₨ 3,000.0.₨ 2,700.0Current price is: ₨ 2,700.0.சங்ககாலம் தொடக்கம் தேசிய எழுச்சிக் காலம் வரையான காலப்பகுதியில் வாழ்ந்த ஈழத்துப் பூதன்தேவனார் முதல் இலக்கிய கலாநிதி சு. நடேசபிள்ளை வரையான, புலவர்கள் இந்நூலில் உள்ளடங்குகின்றனர். ஒவ்வொரு புலவர் குறித்துமான அறிமுகத்தையும் அவரால் இயற்றப் பெற்ற சிறந்த பாடல்கள் சிலவற்றையும் தொகுப்பானது உள்ளடக்கியுள்ளது.
-
-10%