• -10%

    இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

    0
    Original price was: ₨ 6,600.0.Current price is: ₨ 5,940.0.
    Add to cart
  • -10%

    இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்

    0
    Original price was: ₨ 1,080.0.Current price is: ₨ 972.0.
    Add to cart
  • -7%

    இலக்கியப் பரல்கள்

    0
    Original price was: ₨ 3,200.0.Current price is: ₨ 2,970.0.
    Add to cart
  • -10%

    இலக்கியமும் தமிழர் பண்பாட்டு மரபுகளும்

    0
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    இலங்கைத் தமிழ் இலக்கியம்

    0
    Original price was: ₨ 1,250.0.Current price is: ₨ 1,125.0.
    Add to cart
  • -10%

    இளங்கோவன் படைப்புகள்

    0
    Original price was: ₨ 5,900.0.Current price is: ₨ 5,310.0.
    Add to cart
  • -10%

    ஈழத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம்

    0
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.
    Add to cart
  • -10%

    எரிமலர்

    0
    Original price was: ₨ 840.0.Current price is: ₨ 756.0.
    Add to cart
  • -10%

    களிநெல்லிக்கனி.

    0
    பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக் குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். ‘பழைய யானைக் கடை’, ‘தேனொடு மீன்’, ‘மாலை மலரும் நோய்’ முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.’ தமிழ் மரபில் பெண் புலவருக்கு ‘ஒளவை’ என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஒளவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.
    -பெருமாள்முருகன்
    Original price was: ₨ 1,380.0.Current price is: ₨ 1,242.0.
    Add to cart
  • -10%

    காப்பியங்கள்

    0
    Original price was: ₨ 700.0.Current price is: ₨ 630.0.
    Add to cart
  • -10%

    குறுந்தொகை.

    0
    எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. . ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.
    உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
    பாடியோர் இத்தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.
    இந்நூலில் அமைந்துள்ள பல் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். ‘அனிலாடு முன்றிலார்’, ‘செம்புலப்பெயல் நீரார்’, ‘குப்பைக் கோழியார்’, ‘காக்கைப்பாடினியார்’ என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
    Original price was: ₨ 2,190.0.Current price is: ₨ 1,971.0.
    Add to cart
  • -10%

    சங்க இலக்கியக் காட்சிகள் – மார்க்சிய வெளிச்சத்தில்

    0
    Original price was: ₨ 960.0.Current price is: ₨ 864.0.
    Add to cart