Description
-உ.வே. சாமிநாதையர்
நினைவோடை , ஒருவரின் நினைவுகளின் தொகுப்பு. எழுதுபவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த தனிப்பட்ட அல்லது பொது நிகழ்வுகளையோ தருணங்களையோ அது நினைவுபடுத்துகிறது. இதனால்தான் அந்தப் பிரதியில் கூறப்படும் வாக்குகள் அனைத்தும் அவருடைய உண்மைகளாகக் கருதப்படுகின்றன.
இந்த நூலில் உவேசா தாம் கண்டதையும் கேட்டதையும் பழையதும் புதியதுமாக 32 கட்டுரைகள் மூலம் தம்முடைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
அத்துடன் நமக்குச் சொந்தமில்லாத ஓர் அனுபவத்திற்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் அடியெடுத்து வைப்பதற்கு நம்மை அழைக்கிறார்; மேலும் நமக்கு அப்பாற்பட்ட விஷயத்தோடு நம்மை அதனுடன் தொடர்புபடுத்தும் ஆற்றல் பற்றியும் நினைவுபடுத்துகிறார்.







Reviews
There are no reviews yet.