Description
-அம்ஷன் குமார்
அம்ஷன் குமார் நம்முடைய சூழலின் பிரத்யேக வாழ்க்கை நிலை மற்றும் நிலவெளி குறித்த உணர்வுடன் உருவாக்கியுள்ள ஒருத்தி திரைப்படம் ஜெயகாந்தனின் உன்னைப் போல் ஒருவன், நிமாய்கோஷின் பாதை தெரியுது பார் . . . ஆகிய படங்களின் வரிசையில் வைத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு முக்கியமான முயற்சி.
-வெளி ரங்கராஜன். காலச்சுவடு
நல்ல இலக்கியப் படைப்பை படமாக்கினால் நல்ல சினிமாவாகவும் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அம்ஷன் குமார் அதை சாதித்திருக்கிறார். ஜாதிப் பிரச்சினையைப் பேசும் படங்களில், கதை மேல் ஜாதிக்காரரின் பார்வையிலேயே நகரும். இந்தப் படத்தின் கதை தலித் பெண்ணின் பார்வையில் நகர்கிறது.
-கே.முரளிதரன். இந்தியா டுடே


Reviews
There are no reviews yet.