Description
ஐப்பசியிலிருந்து கார்த்திகை வரையிலும் பெய்யும் அடர் மழை காலங்களில் வெப்பப்பிரதேசத்திலிருந்து ரிஷானின் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். குரல் முழுக்க போராளிகளின் மனவலியும், உதிரமும், இழப்பும் தாங்க முடியாமலிருக்கும். இந்த முறை அவரின் குரல்வழி என்னை வந்தடைந்த போராளி குமாரியின் மன உணர்வுகளை பதிவு செய்திருக்கிறேன். ஒரு மனித வாழ்வை இன்னொரு மனித மனதிற்கு கடத்தும் முயற்சியே இந்தப் புத்தகம்.







Reviews
There are no reviews yet.